Thursday, April 21, 2011

உணர்வுகளுடன்

எமது கிராமத்தின் பிரபல்ய கல்வி நிலையமான A.M.A 19/04/2011 அன்று கல்வி சுற்றுலா ஒன்றை மேற்கொண்டது அது தொடர்பாக அலசுவோம் முதலிலே சோலை மாரியம்மன் எனும் கோவிலுடன் ஆரம்பித்து பின்பு படிப்படியாக எமது சுற்றுலா விரிவடைந்து சென்றது பின்பு மணல் காட்டுக்கு சென்றார்கள் அங்கு பல அனுபவங்களை அவர்கள் பெற்றார்கள் பின்பு ஒவ்வொரு  இடமாக பார்வையிட்டு பின்பு திரும்பினார்கள் (படங்கள்) button="hori"; lang="en"; submit_url ="http://accalaveddy.blogspot.com/2011/04/blog-post_589.html"...

அளவையில் இருந்து

அளவெட்டி தனிச் சைவக்கிராமமாக விளங்கிவந்தது. இங்கு அழகொல்லை ஆலயம் ,கும்பிளாவளை பிள்ளையார் ஆலயம்,அம்பாள் ஆலயம் ஆகிய பேராலயங்களும் பத்துக்கு மேற்பட்ட சிறிய ஆலயங்களும் இருந்துவருகின்றன .சிறிய ஆலயங்களில் ஒன்றிரண்டு தவிர ஏனையவை வைரவர் ஆலயங்கள்.  கண் விழிக்கும் போதே கடவுள் நினைவோடெழுந்து தத்தம் கடமைகளைத் தொடங்குவது நாளாந்த நிகழ்வாகும்.  அயர்ந்து தூங்கியோர் விரைந்து எழுந்ததும் பிள்ளையார் ஆலயமணி கேட்டதா என்றே முதலில் வினவுவர். தினமும் நிகழும் மூன்று நேரப் பூசைகளுக்கும் செல்லும் பக்தர்கள் பலர் இருந்தனர்.வருடாந்த மகோற்சவ காலங்களில் ஊரே திரண்டுவிடும்.வைகாசித் திருநாளில் பிள்ளையார் ஆலயத்திலும் மார்கழித்திருவாதிரை நாளில் அம்பாள் ஆலயத்திலும் மகோற்சவம்...
Page 1 of 11

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Justin Bieber, Gold Price in India